Connect with us
   

General

அவர் ஏற்கனவே இறந்து இருந்தார்…. மருத்துவ மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்….!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் உள்ளிட்ட 7 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சஞ்சய் ராயிடம் மட்டும் சுமார் 4 மணி நேரம் சோதனை நடந்ததாம். அதில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியதாக தெரிகிறது. அதன்படி, “சம்பவம் நடந்த அன்று இரவு சஞ்சய் ராய் ஆர்ஜி மருத்துவமனையில் இருந்த அவர் நண்பரின் சகோதரரை பார்க்க சென்றுள்ளனர். அதன் பின்னர் இருவரும் வெளியேறி மது அருந்தியுள்ளனர். பின் விபச்சார விடுதி சென்றதாக கூறியுள்ளார். இருப்பினும் சஞ்சய் ராய் உடலுறவு கொள்ளவில்லையாம். பின்னர் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிய அவர் கருத்தரங்கு அறைக்கு சென்றபோது அங்கு பெண் மருத்துவர் ஏற்கனவே இறந்த நிலையில் இருந்ததாகவும், அவர் உடலுடன் பாலியல் ரீதியாக உடலுறவு கொண்டதாகவும் பின் பயத்தில் அங்கிருந்து தப்பியோடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்

Continue Reading

More in General

To Top