Connect with us
   

Gallery

ராகவா லாரன்ஸ் செய்த உதவியால் நெகிழ்ந்த விவசாயிகள்….!!!

நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஆரம்பத்தில் இருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு நடனம் கற்று கொடுத்து அவரால் முடிந்த சில உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார்.

#image_title

#image_title

#image_title

#image_title

இந்நிலையில் சமீபத்தில் KPY பாலாவுடன் கைகோர்த்து இருவரும் சேர்ந்து பல மக்களுக்கு அவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் விதமாக உதவிகளை செய்து வந்தனர்.

#image_title

#image_title

#image_title

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நேற்று மாற்றம் என்ற அறக்கட்டளை ஒன்றை சென்னையில் தொடங்கி உள்ளார். இதில் பிரபல நடிகர் எஸ்ஜே சூர்யா, அறந்தாங்கி நிஷா மற்றும் செஃப் வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர்.

#image_title

#image_title

#image_title

இந்த அறக்கட்டளை மூலம் இவர்கள் அனைவரும் இணைந்து கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு இவர்களால் முடிந்த உதவிகளை செய்ய உள்ளனர். இதன் முதற்கட்டமாக நேற்று விவசாயிகளுக்கு உதவி செய்துள்ளனர்.

#image_title

#image_title

#image_title

அதன்படி 10 ஊர்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா ஒரு டிராக்டர் வீதம் 10 டிராக்டர்களை லாரன்ஸ் இலவசமாக வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இதனை கண்டு விவசாயிகள் நெகிழ்ந்தனர்.

#image_title

#image_title

#image_title

இப்படி தொடர்ந்து உதவிகள் செய்து வரும் லாரன்ஸ் மற்றும் அவரின் குழுவினரை பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது லாரன்ஸ் தொடங்கியுள்ள இந்த மாற்றம் அறக்கட்டளை மூலம் மாற்றம் நடந்தால் நல்லது தான்.

Continue Reading

More in Gallery

To Top