General
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பசுமாடு…. பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்….!!!
சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்தவர் தான் 50 வயதான ஆஷிஷ் மிஸ்ரா. வழக்கறிஞரான இவரது வீட்டு வாசலில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பசுமாடு ஒன்று நின்று கொண்டிருந்து உள்ளது. அதனை கண்ட மிஸ்ரா அந்த பசுவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூரமான சம்பவத்தை அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், காவல்துறையினரில் கவனத்திற்கு சென்றுள்ளது. அதனை தொடர்ந்து வழக்கறிஞர் மிஸ்ராவை அடையாளம் கண்டுபிடித்த காவல்துறையினர் விலங்குகள் வதை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பசுவைக்கூட விட்டுவைக்காத இதுபோன்ற காமக்கொடூரர்களின் செயல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
A case of animal abuse has emerged from Raipur, Chhattisgarh, where Ashish Mishra, a lawyer, was filmed sexually assaulting a cow. Following the video’s circulation on social media, Raipur police swiftly identified and arrested Mishra and charged him under the Animal Cruelty Act. pic.twitter.com/AiAUMnSFXd
— Daily News India (@DNI_official_X) September 6, 2024